இறைவனுக்கு அர்ப்பணித்தல்
மயி ஸர்வாணி கர்மாணி ஸன்யஸ்யாத்யாத்ம சேதஸா | நிராசீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர: || (30) ‘செயலின் பலங்களை இறைவனுக்கு அர்ப்பணித்தல்’ என்பது செயலின் பலனால் கிடைக்கும் புகழ்ச்சியையோ இகழ்ச்சியையோ நாம் ஏற்றுக் கொள்ளாமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு அமைதியாக இருப்பதாகும். […]