இறைவனுக்கு அர்ப்பணித்தல்

மயி ஸர்வாணி கர்மாணி ஸன்யஸ்யாத்யாத்ம சேதஸா | நிராசீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர: || (30) ‘செயலின் பலங்களை இறைவனுக்கு அர்ப்பணித்தல்’ என்பது செயலின் பலனால் கிடைக்கும் புகழ்ச்சியையோ இகழ்ச்சியையோ நாம் ஏற்றுக் கொள்ளாமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு அமைதியாக இருப்பதாகும். […]

Read Article →

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் பிரார்த்திப்போம்

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் பிரார்த்திப்போம் 1. எல்லா நலன்களையும் அருளும் எந்தையாகிய ஸ்ரீராமகிருஷ்ணர் நிலையற்ற உலக போகங்களையும் தந்தருள்வார்; நிலையான வீடுபேறு நிலையையும் அருள்வார். சொல்லாலும் மனதாலும் செயலாலும் அவரைத் துதித்துத் தொண்டு செய்தால் துயரமும் இல்லை, கவலையுமில்லை. எல்லாம் இன்பம், என்றுமே இன்பம். […]

Read Article →

சுவாமி விவேகானந்தரைப் பற்றி…

சுபாஷ் சந்திர போஸ் சுவாமி விவேகானந்தரைப் பற்றி பேசும் போது பரவச நிலைகளுக்கே போகிறார்: “விவேகானந்தரைப் பற்றி எழுதும் போது நான் ஆனந்தப் பரவசங்களில் ஆழ்கிறேன். அதைத் தடுக்க முடியாது…. அவரது ஆளுமை பொலிவு மிக்கது, ஆழமானது, அதேவேளையில் பின்னலானது…. விளைவைப்பற்றி […]

Read Article →

அன்பின் விலை

சுவாமி பிரேமானந்தர் 1914-இல் ஒரு விழாவில் ‘மனிதனை இறைவனாக எண்ணிச் சேவை செய்தல்’ என்பது பற்றிப் பேசினார். அப்போது கூட்டத்தில் ஒருவர் எழுந்து சுவாமிகளிடம் அன்பையும் பக்தியையும் பற்றிப் பேசச் சொன்னார். அவரது குறுக்கீட்டை சுவாமிகள் விரும்பவில்லை. ஆனால் அவரோ திரும்பத் […]

Read Article →

மீனவப் பெண்ணும் பூ வியாபாரி வீடும்

மீனவப் பெண்ணும் பூ வியாபாரி வீடும் சில மீனவப் பெண்கள் சந்தையிலிருந்து வீடு திரும்பும்போது மழையும் புயலும் பிடித்துக்கொண்டது. எனவே அருகிலிருந்த பூ வியாபாரி ஒருவனின் வீட்டில் இரவைக் கழிக்க நேர்ந்தது. நறுமண மலர்கள் நிறைந்த நந்தவனத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அறை […]

Read Article →

ஸ்ரீதேவி பாகவத ஸாரம்

ஸ்ரீதேவி பாகவத ஸாரம் விஷ்ணு கூறியது- தேவியே! உனக்கு நமஸ்காரம். பிரகிருதி யாகவும் உலகைப் படைப்பவளாகவுமிருக்கும் உனக்கு நமஸ்காரம். மங்கள வடிவினளும் ஆசைகளைப் பூர்த்தி செய்விப்பவளும் விருத்தியும் சித்தியும் அளிப்பவளுமாகிய உனக்கு நமஸ்காரம். தாயே! மதுகைடபர்களிடமிருந்து நாங்கள் காக்கப்பட்டோம். விரிந்து பரந்த […]

Read Article →