கவி காளிதாசர்

கவி காளிதாசர் பற்றி ஒரு சுவையான கதை! பரம முட்டாளும், ஏழையுமான ஒருவன் ஒரு நாள் காளிதாசரிடம் வந்து, ஐயா, நான் மிகவும் ஏழை. எப்படியாவது போஜராஜனிடமிருந்து பொருளுதவி கிடைக்கத் தாங்கள் உதவ வேண்டும்” என வேண்டினான். காளிதாசர் மனமிரங்கி, ‘நாளை […]

Read Article →

உன் மயமாக!!!

என்னைத் தெய்விகம் ஆக்குவாய்! மேதை போல் பாசாங்கு செய்ய வேண்டுமா? பாயாசம் குடிப்பது போல அதற்கு! பெயர் புகழுக்குப் பின் ஓட்டமா? முன்னின்று நடத்துவது அதுவே! பொய் சொல்லச் சந்தர்ப்பமா? அதைப் பொறுப்பாய் முடித்து வைக்கும்! பொருள்களில் ஆசையா? அஸ்திவாரமே அதற்கு […]

Read Article →

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் வரலாறும் தத்துவமும்

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் வரலாறும் தத்துவமும் தெய்வம் பூஜாரியாக மாறித் தன்னையே பூஜித்துக் கொண்டது – அது ஸ்ரீராமகிருஷ்ணரின் சரிதம்! ரிஷிகள் அவருக்குச் சீடர்களாகி தியானித்தார்கள் – தெய்வத்திற்குச் சேவையாற்ற! ரிஷி பரம்பரையினர் சேவையைத் தொடர்ந்தார்கள் – தியானத்தை மெருகேற்ற! மனிதரையே தெய்வமாய் […]

Read Article →

இறைவன் இல்லாத நான்!

இறைவன்இல்லாதநான்! இறைவனே, ‘நீ’ மாறி ‘நா’ன் ஆகும் போது… எனக்குக் கால் முளைக்கிறது. ஆனால் தலை சீவப்படுகிறதே!   அரிச்சுவடியின் அந்திம எழுத்து ‘ன்’. ‘நான்’ என்று மார்தட்டும் போது மேற்கொண்டு வளரமாட்டேன் என பறைசாற்றுகிறேனோ!   நீ என்னை ஆட்கொள்ளும் […]

Read Article →