எதைக் கொண்டு வீட்டை நிரப்பலாம்?

எதைக் கொண்டு வீட்டை நிரப்பலாம்? ஓர் ஊரில் ஒரு வயதான ராஜா இருந்தார். அந்த ராஜாவுக்கு மூன்று பிள்ளைகள். அவருக்குப் பிறகு ஒரு இளவரசன் பட்டத்திற்கு வர வேண்டும். மூன்று பேரும் ஒன்றாகவே பிறந்தார்கள். அதனால் மூன்று பேருக்கும் ஒரே வயது. […]

Read Article →

பொங்கல்

பொங்கல் பண்டிகைக்கான காரணங்கள் பல. அவற்றுள் ஒன்று:இந்திரன் தனக்கான பூஜை நிறுத்தப்பட்டதால் கோபங்கொண்டு ஆயர்பாடியையே அழிக்கப் பெருமழை பொழிந்தான்.கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து,அதன் கீழே ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தான். தன் பிழை உணர்ந்து பிரார்த்தித்த இந்திரனிடம்,சங்கராந்திக்கு முதல்நாள் உன் நினைவாக […]

Read Article →

அவர் ஒரு வேதாந்தி

அவர் ஒரு வேதாந்தி குதிரைகள் பூட்டிய கோச் வண்டி ஒன்று பாரீஸ் நகர வீதியில் போய் கொண்டிருந்தது. சுவாமி விவேகானந்தர் அதில் அவரது ஐரோப்பிய சிஷ்யையுடன் சென்று கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் ஒரு வீட்டுக்குள் இருந்து இரண்டு சிறுவர்கள் வெளியே வந்தார்கள். […]

Read Article →

உயிர்மை – உள்ளுணர்வு கதை

உயிர்மை – பாமதி மைந்தன் – உள்ளுணர்வு கதை மக்களுக்குத் தீமை செய்தவர்கள் அதோ அங்கே, அரசின் சாராயத்தைச் செரிப்பதற்காகச் சாய்ந்துக் கிடக்கிறார்கள், வெட்டப்பட்ட மரங்களாக. அவர்களைப் பயத்துடன் பார்த்துப் பார்த்து, சுவரின் பக்கத்திலிருந்து இரண்டு வயதான குரல்கள் வந்தன. “நாம் […]

Read Article →

தனிமனிதன்- முழுமனிதன்

பாடம் நடத்த ஆசிரியருக்கு என்ன மனநிலை வேண்டும்? – சுவாமி ரங்கநாதானந்தர் 13-வது பொதுத் தலைவர், ராமகிருஷ்ண மடம் – மிஷன் வகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியர்கள் புன்னகையுடன் மாணவர்களைப் பார்த்து, தங்களுக்குள் ஒரு சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்: ‘என் […]

Read Article →

உதவு; உதாரண புருஷன் ஆவாய்

உதவு; உதாரண புருஷன் ஆவாய் ‘நான் செலவு செய்ததைப் பெற்றிருக்கிறேன். நான் கொடுத்ததையும் பெற்றிருக்கிறேன்’ என்கிறார் ஓர் அறிஞர். நாம் பிறர்நலனில் அக்கறை கொண்டு வழங்க வேண்டும். நம்மால் பிறருக்கு அள்ளித் தர முடியும். கொடுத்திடு, பெறுவதற்காக! விதைத்திடு, அறுவடை செய்வதற்காக. […]

Read Article →

நெருப்பை மூட்டு

சுள்ளியைத் தேடு; நெருப்பை மூட்டு! மாலை நேரம். நூல் வெளியீட்டு விழா. சிற்றுண்டி முடிந்து, விழா ஆரம்பித்தது. நிகழ்ச்சித் தொகுப்பாளரான அந்த இளைஞர் ஒலிபெருக்கியில் பேசித் தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தார். நூல் வெளியிடப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சமூகக் கொள்கையை வலியுறுத்துகிற […]

Read Article →

பசித்துப் புசி பார்த்துப் பேசு

பசித்துப் புசி பார்த்துப் பேசு புதிதாகப் பொறுப்பேற்ற பாதிரி ஒருவர் தமது முதல் பிரசங்கத்திற்குத் தயாரானார். தாம் பேச வேண்டியதை மனப்பாடம் செய்து, உற்சாகத்துடன் சர்ச்சுக்குப் போனார். ஆனால் சர்ச்சின் உள்ளே யாருமே இல்லை. சற்று நேரம் பொறுத்திருந்த பிறகு பொறுமையிழந்து […]

Read Article →

புறாக்கள் கூறிய பாடம்

புறாக்கள் கூறிய பாடம்   ஒரு சிவன் கோயிலின் மாடங்களில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன. கோயில் கும்பாபிஷேகம் வந்தது. கோவிலுக்கு வெள்ளை அடிக்க ஆரம்பித்தார்கள். புறாக்கள் அங்கு வாழ முடியாமல் எதிரிலிருந்த மாதா கோயிலில் போய் வாழ ஆரம்பித்தன. அவை […]

Read Article →